Search This Blog

Tuesday, September 20, 2011

Face Book உரையாடல் - Part 12 - காலில் விழும் கலாசாரத்திற்கு ஓர் கறுப்புக் கொடி!





சிங்கள அமைச்சரின் காலில் விழ மறுத்த தமிழ் சிறுவன்.அமைச்சரின் காலில் விழுந்து வணங்குமாறு மாணவனின் தந்தை, தாயார் வலியுறுத்தியபோதிலும் அம்மாணவன் பிடிவாதமாக நின்றுகொண்டிருந்தான். இதனால் அமைச்சர் சங்கடத்துக்கு உள்ளானபோதிலும் அவர், தொடர்ந்தும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.அம்மாண்வன் கூறியது ”நான் முல்லைத்தீவில் மிகவும் கஷ்ட சூழ்நிலையில் கல்வி கற்றேன். முகாம்களில் இருந்து படித்துள்ளேன். நான் எனது தந்தை தாயார் ஆசிரியரின் காலில் விழுவேனே தவிர ஏனையோரின் காலில் விழ மாட்டேன்”
· · Share

  • 69 people like this.
    • Ram Kumar super
      about an hour ago ·
    • Parimalakannan Kanthan dedicated to aiadmak MALs
      about an hour ago · · 3 people
    • Jeeva Sivabalan salute u
      about an hour ago ·
    • Shiva Arumugam Super!!!
      about an hour ago ·
    • Prusothaman Thana great
      about an hour ago ·
    • Parimalakannan Kanthan தமிழனாய் தலை நிமிர்ந்து நிற்கிறோம்
      about an hour ago · · 1 person
    • Bala Raman nice
      about an hour ago ·
    • ஜெகநாத் இராமமூர்த்தி சில முட்டாள் பசங்க இந்த சிறுவன பார்தாவுது திருந்துவானுங்கன்னு நினைக்குறேன்.....!
      about an hour ago · · 6 people
    • Vimal King good
      about an hour ago ·
    • Nagarajan Subramanian ஒரு உண்மையான தன்மானத் தமிழன் இருக்கிறான் என்பதை நினைத்துப் பெருமையாக இருக்கு.. அன்பன் நாகராஜன்.....
      about an hour ago · · 2 people
    • Judith Dharsini thalai vananguraen antha siruvanukku..................
      about an hour ago · · 2 people
    • Vasanth Somasundaram NETTIYADI..SUPER..ITHU EPDI IRUKKU...
      about an hour ago · · 2 people
    • Nithi Vanathan மானமுள்ள வீர தமிழ் மகன்
      about an hour ago · · 1 person
    • Prabhakar An N thamilan olwies raawks....:):) a gr8 example....
      about an hour ago ·
    • ஜெகநாத் இராமமூர்த்தி விஜய்க்காகவும் அஜித்துக்க்காகவும் சண்டை போடுற முட்டாள்களே இந்த சிறுவன பார்த்தாவுது திருந்துங்க........!
      about an hour ago · · 4 people
    • Lenin Palani intha siruvan tamilan enbathai nirubithu vittan thirunthatha silarum ithai parthu thiruntha vendum
      about an hour ago · · 2 people
    • Vivikthan Muralitharan இப்பிடி உசுப்பேத்தி - உசுப்பேத்தி அந்தப் பிஞ்சுத் தமிழனின் வாழ்வையும் நாம் எல்லோரும் சேர்ந்து நாசமாக்கி விடுவோம்... ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் காலில் விழுவது என்பது அடிமைத்தனத்தின் உச்சகட்டம்தான். அந்தவகையில் இம்மாணவனினின் செய்கை பாராட்டப்படவேண்டியதே! ஆனால் அதில் அரசியல் நஞ்சைக் கலந்து அவனது எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடுவது அவ்வளவு நல்லதல்ல என்று அப்பா சொன்னார்!!
      about an hour ago · · 1 person
    • Sathya Sathyan என் அண்ணன் பிரபாகரனின் வம்சமல்லவா அவன்... அப்படி தான் இருப்பான்.
      about an hour ago · · 2 people
    • Gnalan Jayaram தன்மான தமிழன்!...தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!...
      about an hour ago · · 1 person
    • Ravi Chandran unnmai tamilan keep it up
      about an hour ago ·
    • ஜெகநாத் இராமமூர்த்தி ‎@ vivikthan muralitharan நண்பரே யாரும் அவரை உசுப்பேத்தவில்லை இந்த சிறுவனுக்கு உள்ள உணர்வு சில வயதான முட்டாள்களுக்கு இல்லையே என்று வருந்துகிறோம் அவ்வளவுதான்
      59 minutes ago · · 2 people
    • ஜெகநாத் இராமமூர்த்தி சிலர் நடிகர்கள் காலில் கூட விழுகிறார்கள் அவர்களுக்காக சண்டை போடுகிறார்கள் அவர்கள் இதை பார்த்தாவுது திருந்துவார்கள் என்றுதான் இவ்வாறு செய்கிறோம்...!
      57 minutes ago · · 2 people
    • Raajakumaran Shanmugam இவனே உண்மையில் எரிதழல் தமிழன்!
      54 minutes ago · · 2 people
    • Rajith Saravan VEERAMTHAN..BUT...CHUMMA IRUKKUM PAIYANAI USUPPETHIVIDDU AVAN LIFE AH KEDUKKATHEENKA...ENNA IRUNTHAALUM SINKALATHIN PIDIYILTHAAN NAM MAKKAL ANKE VALKINRANAR...VERUM VEERAM MUKKIYAMALLA...MUDINTHAAL VIVEKAMAAKA SINTHIYUNKAL...JUST LEAVE HIM ALONE...[AVAN YEN KALIL VILA MARUTHAAN ENRU AVANUKKU MADDUMTHAN THERIYUM,KOOCHAM,PAYAM,VEDKAM,KOPAM,ETHUVO]
      53 minutes ago · · 1 person
    • Vivikthan Muralitharan
      ம்... நன்றாகச் சொன்னீர்கள் Jaganath.ramamoorthy அவர்களே.... ஒரு தமிழ் இணையச் செய்தித் தலைப்பு இவ்வாறு கூறுகிறது.. ”மறுபிறப்பென்பது இதுதானோ? தமிழினத்துக்கு இவன்தான் தலை வணங்கா தலைவன்!! ” இதனால் அச் சிறுவனுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் எதிர்காலத்...See More
      52 minutes ago ·
    • Vivikthan Muralitharan என் அப்பாவும் இந்தக் காலில் விழும் கலாசாரத்திற்கு முற்றிலும் எதிரானவர். என்னையும் இதுவரை யார்காலிலும் விழ விட்டதும் இல்லை.. But இச்சிறுவன் அமைச்சர் பந்துல குணவர்த்தன ஓர் சாதாரண மனிதன் தானே என நினைத்து அவர் காலில் விழ மறுத்திருப்பார் எனில் பாராட்டப்பட வேண்டியவர்.. ஆனால் ஓர் சிங்களவர் காலில் விழக்கூடாது என நினைத்திருப்பாராயின்.. இப் பிஞ்சு உள்ளத்தில் நஞ்சு கலந்திருப்பதை எண்ணி நாம் எல்லோரும் வருத்தப்பட வேண்டும்!!
      45 minutes ago ·
    • Chitra Subramanian நீங்கள் சிங்களவரா Vivikthan Muralitharan
      44 minutes ago ·
    • Vivikthan Muralitharan மனிதாபிமானமுள்ள மனிதரின் மகன் என்று வைத்துக் கொள்ளுங்கள் Chitra Subramanian அவர்களே!
      42 minutes ago ·
    • Rajith Saravan CHITRA SUBRAMANIAN AVARKALE...VIVIKTHAN ORU SINKALANAAKA IRUKKA VAAIPPU ILLAI...KARANAM AVARIN KARUTHUKKAL THELIVAANA SINTHANAYUDAN IRUKKINRATHU....MATRAVARKALAI POLA...ARTHAMILLAAMAL ANTHA SIRUVANAI PUKALNTTHAALTHAN THAMILANA?
      38 minutes ago · · 1 person
    • Chitra Subramanian ‎/*Vivikthan Muralitharan மனிதாபிமானமுள்ள மனிதரின் மகன் என்று வைத்துக் கொள்ளுங்கள் Chitra Subramanian அவர்களே!*/மனிதாபிமானத்துடன் தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கவும் நண்பரே. இவ்வளவு பேசும் நீங்கள் உங்கள் பதிவு ஒன்று கூட தமிழர்கள் பத்தி இல்லையே.
      37 minutes ago ·
    • Vivikthan Muralitharan தமிழனைக் கண்மூடித்தனமாகப் புகழ்ந்து தான் தழிழன் என்று நிரூபிக்க வேண்டிய இன்றைய துர்ப்பாக்கிய நிலையை எண்ணி ஒரு தமிழன் என்றவகையில் நானும் வெட்கித் தலை குனிகிறேன்! யதார்த்தத்தைப் பேசுபவன் சிங்களவன் என்று நீங்களே ஏன் சிங்களவனுக்குப் புகளாரம் சூட்டுகிறீர்கள் என்பதும் எனக்குப் புரியவில்லை!!
      33 minutes ago · · 1 person
    • Vivikthan Muralitharan ”முல்லையில் மீண்டும் பிறப்பெடுத்திருக்கிறான் புதிய தலைவன் சே........ன்” இது ஒரு இணையத்தள தலைப்பு... இது அச்சிறுவன் வாழ்வை எந்த அளவிற்குப் பாதிக்கும் என்பதைச் சற்று சிந்தியுங்கள் நண்பர்களே... அச்சிறுவனின் செய்கையில் எனக்கு அடிமைத்தனத்திற்கு எதிரான தன்மை தென்பட்டதேயன்றி இனவாதம் துளியும் தென்படவில்லை. அதை அவன் தனது பேட்டியில் குயிப்பிடவுமில்லை!!
      29 minutes ago ·
    • Madhavan Selvaraj ‎"வீழ்ந்து விடாத வீரம். மண்டியிடாத மானம்"
      26 minutes ago · · 4 people
    • ஜெகநாத் இராமமூர்த்தி புகழை எதிர்பார்த்து அச்சிறுவன் அதை செய்யவில்லை இச்சிறுவனை பார்த்தாவுது மற்றவர்கள் திருந்துவார்கள் என்று எண்ணித்தான் பாராட்டுகிறோம்....! இது வெறும் பாராட்டு மட்டும்தான் ...!
      25 minutes ago · · 2 people
    • Sathis Kumar thamilan da
      22 minutes ago · · 1 person
    • Vivikthan Muralitharan ம்... பாராட்டுங்கள்... நன்றாகப் பாராட்டுங்கள். அவனது அடிமைத்தனத்திற்கு எதிரான கொள்கையைப் பாராட்டுங்கள். அச்சிறுவனின் தன்னம்பிக்கையைப் பாராட்டுங்கள். மனிதர்கள் எல்லோரும் சமம் என நினைத்த எண்ணக்கருவைப் பாராட்டுங்கள். தயவு செய்து அரசியலைக் கலந்து அப்பிஞ்சு மழலையின் வாழ்வை நாசமாக்கிவிடாதீர்கள். அவன் தற்சமயம் இருப்பது முல்லைத்தீவில் என்பதை நினைவில் வைத்தக் கொள்ளுங்கள்!!
      19 minutes ago ·
    • Karthi Keyan K Madhavan Selvaraj viduthalai kalakitada....
      17 minutes ago · · 1 person
    • ஜெகநாத் இராமமூர்த்தி இது வெறும் பாராட்டு மட்டும்தான்....! மண்டியிடாத மானம் அச்சிறுவனுக்கு உள்ளது....! யாரும் அவனை அரசியலுக்கு அழைக்கவில்லை ......! நாங்கள் பாராட்டியது அவன் கொள்கையை மட்டும்தான்...!
      12 minutes ago · · 1 person
    • Vivikthan Muralitharan ஆஹா... நல்லது chitra Subramanian இன் முகப்புத்தகத்தில் ”முல்லைத்தீவில் குட்டி பிரபாகரன்! - இலங்கையில் அதிர்ச்சி” எனும் ஒரு செய்தியும், ”என் தமிழினத்தினை ஒரு நாளும் அழிக்க முடியாதடா சிங்களமே, இதோ எங்களது புலிக் குட்டியின் வீரத்தினை பாரடா, எந்த ஆயுதமும் இன்றி, எதிரிக்கு தலைவணங்காமல் இருக்கும் அந்த புலிக் குட்டியை பாரடா” எனும் Status உம் இருக்கிறது. இது வெறும் பாராட்டு மட்டும் தானா? அல்லது அச்சிறுவனுக்கு வெட்டப்பட்ட சவக்குழி இல்லையா? மண்டியிடாத மானமுள்ள ஓர் தமிழராய் கூறுங்கள் ஜெகநாத் அவர்களே.. அப்பொழுது ஒத்தக்கொள்கிறேன் வீழ்ந்துவிடாத வீரம் உக்களுக்கும் உண்டென்பதை!!
      5 minutes ago ·
    • Vivikthan Muralitharan பிரபாகரனின் மறுபிறவி எனப் போற்றப்படும் இச்சிறுவனை நாளை ”வெள்ளை வானில்” ”இனந்தெரியாத நபர்கள்” கடத்திச் செல்ல முற்பட்டால் அப்பொழு இச்சிறுவனைக் காப்பாற்ற தஞ்சாவுரிலிருந்து Madhavan Selvaraj வருவாரா அல்லது கொடுங்கையுரிலிருந்து ஜெகநாத் இராமமூர்த்தியோ, மதுரையிலிருந்து கார்த்திகேயனோ தமிழ்நாட்டிலிருந்து சித்திரா சுப்பிரமணியனோ வரப்போவதில்லை! முல்லைத்தீவிலிருந்து இச்சிறுவனின் பெற்றோர்கள் கண்ணீர் வடிக்க அங்கிருந்து ஓர் இரங்கல் செய்தியைப் போடுவதன்றி வேறு என்ன செய்ய இயலும் உங்களால்? பாவம் பயபுள்ள... னெ்ன காரணத்தினால் காலில் விழ மறுத்தான் என்பதையெ சரியாக இன்னம் சொல்லவில்லை, அதற்குள் ஆளாளுக்கு வீரக்கதை அளக்கிறிர்கள். இதுவும் ஒரு வகையில் சிறுவர் துஸ்பிரயோகம் தான். போங்க - போய் உருப்படியா ஏதாவத செய்யுங்க என்று அப்பா சொல்லச் சொன்னார்!
      4 minutes ago ·

  • Ajay Shankar tamilan da...............
    Yesterday at 12:43am ·
  • Ayshaa Kumaragurumoorthy ‎@vivikthan muralitharan.. நான் நினைச்சன் நீங்க சொல்லிட்டீங்க..:)
    Yesterday at 1:00am · · 1 personLoading...
  • Chitra Subramanian Vivikthan Muralitharan, சிறுவனின் மனதில் என்ன பதிந்திருக்கிறதோ அதுவே அவனது வெளிப்பாடு. அவனுக்கும் தமிழினத்துக்கும் சிங்களம் செய்த கொடுமைகளுக்கு மண்டியிட முடியாது என்ற வீரம் தமிழனுக்கு மட்டுமே உரியது. உஙகளை மாதிரி ஆட்கள் இருக்கும் வரை டக்ளஸ், கருணா ஏன் வாழ மாட்டார்கள்.
    Yesterday at 1:06am · · 1 personLoading...
  • Sudarson Natarajan maanamigu thamilan..
    Yesterday at 1:19am ·
  • Chitra Subramanian ‎@Antony Charles அந்த பிஞ்சு நெஞ்சில் கூட சிங்கள இன அழிப்பின் வலி தெரிகிறது ...இது தான் உண்மை ..
    Yesterday at 1:46am · · 4 peopleLoading...
  • Ayyavoo Amirthalingam i vow to salute him well done boy
    Yesterday at 2:52am · · 1 personLoading...
  • Rajhkumar Tharmalingam அ நேகமாக இவன் கற்றன் லயோ,களனிலயோ,காலியிலயோ பிறந்து,காலில விழாம இருந்திருந்தா,அது அடிமைத்தனதுக்கான எதிர்ப்பா பாக்கலாம்.முல்லைதீவில,முள்ளிவாய்க்காலில,முகாமில இருந்து போனவன் சிங்களவன் காலில விழாம இருக்கான்னா,அதுக்கு காரணம்,இனத்துவேசம் தான்.சிங்களவன் மேல என்னைப்போல,மற்றவனைப்போல,உண்மையாவே நல்ல தமிழனுக்கு மகனா பிறந்த ஒவ்வொருத்தனுக்கும் இருக்கிற துவேசம் தான்.இதையும் அப்பா தான் சொல்ல சொன்னார்...
    Yesterday at 5:47am · · 2 peopleLoading...
  • Sakthi Vel tamilan enral summava? veeram velaintha manukku sonthakaran..
    Yesterday at 7:38am ·
  • Vivikthan Muralitharan
    நண்பர் சிறிவட்சன் இவ்வாறு கருத்து கூறினார். நேரடியாக எழுத முடியாதிருப்பதால் என்னை Copy - Paste பண்ணச் சொன்னார்.
    Srivathsan Gopalapillai
    ஒரு சில நொடிகள் மட்டுமே நடந்த இந்த சிறு சம்பவம் இவளவு உணர்ச்சிவாய்ந்ததா????
    அந்த சிறுவன் எவர் காலில் விழ...ுந்தால் என்ன? விழாவிட்டாலென்ன? அது அந்த சிறுவனை சார்ந்தது.இதைவைத்து அரசியல் பேசுபவர்களும் இன உணர்வு பற்றி பேசுபவர்களும் ஒன்றை புரிந்துகொ...ள்ளுங்கள்.
    இதுவே நீங்களாக இருந்திருந்தால் காலில் விழுந்திருப்பீர்களா இல்லையா?
    நீங்கள் அச்சிறுவனுடைய பெற்றொர்களாக இருந்திருந்தால் இவளவு செய்திகளையும் பார்த்த பின்பும் நிம்மதியாக இருந்திருப்பீர்களா?????
    என்ன கொடுமை யதார்த்தத்தை நாங்கள் பேசினால் உடனே நீ சிங்களவனா? என்று கூட கேட்கிறார்கள்....
    ( தம்பி முடிந்தால் copy பண்ணி paste பண்ணுங்க அங்க என்னால் எழுத முடியவில்லை. )See More
    5 hours ago · LikeUnlike
    #
    Srivathsan Gopalapillai இப்பதானே விளங்குகிறது பேசுபவர்கள் எல்லோரும் இந்தியர்கள் என்று....
    காலம் காலமாக நீங்கள் எங்களை பகடைகளாக உருட்டினீர்கள்.
    அமைதிப்படையனுப்பி அட்டகாசம் செய்தீர்கள்.
    உங்களுக்கு தெரிந்ததெல்லாம் உண்ணா விரதமும் நடைபயணமும் மறியல் காலாசாரமுமே !!!!!
    உங்களுடன் கூட்டு சேர்ந்து உங்களை நம்பியதற்கு சிங்களவனே மேல்!!!!!!!!!!!
    See More
    Yesterday at 8:57am ·
  • Arputha Raj அந்த தமிழ் ஈழ தன்மான சிங்கம் என்றும் வாழ்க !!
    Yesterday at 10:33am ·
  • Abdullah Raja thamilanda
    Yesterday at 11:03am ·
  • ஜெகநாத் இராமமூர்த்தி ‎@vivikthan Muralitharan இதில் நீங்கள் ஆவேசப்படுவதர்க்கு எதுவும் இல்லை அச்சிறுவன் சிங்களன் காலில் விழ மறுத்ததற்கு பாராட்டுகிறோம் அவ்வளவுதான்....! உங்களால் முடிந்தால் பாராட்டுங்கள் இல்லையெனில் விட்டுவிடுங்கள்....!
    Yesterday at 11:43am ·
  • ஜெகநாத் இராமமூர்த்தி அச்சிறுவனுக்கு எதாவுது ஒன்று நடந்தால் நீங்கள் வருவீர்களா என்று கேட்டீர்கள் நிச்சயமாக வருவோம் ....!அந்த சிறுவனுக்கு உள்ள தெயரியத்தை விட அதிகமாக எங்களுக்கும் உள்ளது....! ஏன் நீங்களும் வாருங்கள் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்.....!
    Yesterday at 11:47am · · 1 personLoading...
  • ஜெகநாத் இராமமூர்த்தி தமிழ் உணர்வாளர்கள் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் தமிழர்கள யாராலையும் ஒன்னும் செயஞ்சிட முடியாது.....! நீ வருவியா அவரு வருவாரன்னு கேட்கரதவிட எல்லாரும் வாங்கன்னு கூபிடுயங்க...! கண்டிப்பா எல்லாரும் வருவாங்க.....! ஏற்க்கனவே 1.5 லட்சம் உயிர நாம பலி கொடுத்துட்டோம் இதுக்கு மேலையும் நாம ஒற்றுமையா இல்லீன்ன அதே கெதிதான் நமக்கும்...!உங்க ஆதரவ குடுப்பீங்கன்னு நினைக்குறேன்....!
    Yesterday at 11:55am ·
  • Vivikthan Muralitharan
    ம்.. வருவீங்க - வருவீங்க... இந்த முப்பது வருடமா அங்க இருந்துகொண்டு பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிட்ட உங்க அரசியல்வாதிகளுக்கு எதிராகப் போராடுங்க முதலில். முள்ளிவாய்க்காலில் அத்தனை தமிழ் உயிர்கள் பலியெடுக்கப்படும் போது ஒரு உயிர் கூட... கடல் வழியாகத் தப்பித்துவிடக் கூடாது எனும் அக்கறையில் கடலில் பாதுகாப்பு வலயம் அமைத்து கப்பல்களை நிறுத்தி வைத்த ஆட்கள் அல்லவா நீங்கள்... இந்தியப் படை தமிழ் மண்ணில் செய்த அட்டுழியங்களைப் பற்றி ஏதாவது தெரியுமா? தமிழ் உயிரைப் பற்றியும் போராட்டத்தைப் பற்றியும் கதைக்கிறதை விட்டுவிட்டு சிறுபிள்ளைகளை வாழ விடுங்கள். அச்சிறுவனுக்கு ஏதாவது நடந்தபிறகு நீங்கள் வந்தாலென்ன வராவிட்டாலென்ன... ஏதும் நடந்துவிட நாம் காரணமாக இருந்துவிடக் கூடாது எனும் அக்கறை தான் எமக்கு. ஏனெனில் நீஙகள் வாய்ச்சொல் வீரர்கள். நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள்.See More
    Yesterday at 1:18pm · · 2 peopleLoading...
  • Vivikthan Muralitharan
    ‎///நீ வருவியா அவரு வருவாரன்னு கேட்கரதவிட எல்லாரும் வாங்கன்னு கூபிடுயங்க...! கண்டிப்பா எல்லாரும் வருவாங்க.....! //// இந்த ஆண்டின் மிகச்சிறந்த ஜோக் இதுவாத்தான் இருக்கும்!! வாங்க - வாங்க என்று ஈழமண்ணிலிருந்து நாங்கள் உங்களைக் கூப்பிடவில்லை.. ...கதறினோம்... வந்தீர்களா? காலைச்சாப்பாட்டிற்கும் மத்தியானச் சாப்பாட்டிற்குமிடையில் ஒரு உண்ணாவிரதம்... ஒரு முத்துக்குமாரின் தற்கொலை.... மேடைப்பேச்சு.... ஊர்வலம்.. இவை தானா ஆறரைக் கோடி தமிழர்களிடமிருந்து ஈழமக்கள் எதிர்பார்த்தது...? இப்பொழுது ஒரு பிஞ்சுக் குழந்தையை வைத்து அரசியல் பேச என்ன தகுதி இருக்கிறது உங்களுக்கு?See More
    Yesterday at 1:25pm · · 2 peopleLoading...
  • Raja Rajan The Bravest boy of Tamil Eelam and the future tiger who will be taking vengeance against giants bakshes.
    Yesterday at 1:34pm · · 1 personLoading...
  • Sakthi Vel NAMAKKU APPADI ORU THUNBAM ENRAL KALLIL VELUVOOM ENRU YEPPADI SOLLALAM...VIVITHAN MURALITHARAN&SRIVATSAN GOPALPILLAI....NAM SOLVATHU TAMILANIN THANMAI KURITHA PANGU...ATHARKU..INDIAN AA NEENGAL...YENRU KOPAMKOLVATHU THAVARUINGA...NAM SONTHAM 3000 VARUDA SONTHAM KONDATHU...ATHALAL..NAM..TAMIL PATRI ATHIGA AKKARAI KOLVOOM...ETHIL MATRU KARUTHU VEENDAM..NANBARKALAE...NAM ANAIVARUM ONRAE..
    Yesterday at 1:43pm ·
  • ஜெகநாத் இராமமூர்த்தி
    நாங்க முன்வந்தாலும் நீங்க எங்கள விட மாட்டீங்க போல இறுக்கு......! எங்களோட பங்களிப்ப நாங்க கொடுத்துக்குட்டுதான் இருக்கோம்....! உங்களால முடிந்தால் ஆதரவு தெரிவியுங்க இல்லையா விட்டுடுங்க ஆனா தயவு செய்து இத ஜோகுன்னு மட்டும் சொல்லாதீங்க....! நாங்க... மேடை போட்டு இத பத்தி பெசுரதுனாலத்தான் நெறைய பேருக்கு இத பத்தி தெரிய வருது எட்டு கோடி தமிழர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் எங்களோட நோக்கம் உடனே இதையும் ஜோக்குன்னு சொல்லிடாதீங்க please இது கஷ்டமான வேலையா இருந்தாலும் இத நாங்க செயஞ்சிக்குட்டுதான் இருக்கோம்...!உங்களால முடிந்தால் நீங்களும் உங்க ஆதரவ கொடுங்க......! ஆனா இத ஜோக்குன்னு சொல்லி எங்கள அசிங்கப்படுத்தாதீங்க....! இனி இலங்கையில ஒரு தமிழனும் சாகக்கூடாது....!இதுதான் எங்க நோக்கம்....!See More
    Yesterday at 3:17pm · · 1 personLoading...
  • Vivikthan Muralitharan
    ‎@ Sakthi Vel :- ஒரு சின்னப்பிள்ளையை அரசியலில் சிக்கவைத்து அவனது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க வேண்டாம் எனும் அக்கறையில் தான் நாங்கள் கதைக்கிறோம். அதற்காக நீ ஒரு சிங்களவனா? கருணா - டக்கிளசின் ஆதரவானவனா என்றெல்லாம் கேவலமாகக் கதைத்துக்கொண்டு... அச்சிறுவனை புலியென்றும் - பிரபாவின் மறுபிறவியென்றும் உசுப்பேத்தி விட்டு இந்தியாவிலிருந்து வேடிக்கை பார்ப்பதைத் தவிருங்கள் என்பதே என் விவாதத்தின் சாரம். ஸ்பெயினில் ஒரு விளையாட்டு இருக்கிறது... மைதானத்தில் மாட்டை ஓடவிட்டு எல்லோரும் சுற்றி நின்று ஈட்டியால் குத்துவார்கள். பார்ப்பவர்களுக்கு அது ஒரு விளையாட்டு. ஈட்டி எறிபவர்களுக்கு அது ஒரு வீரச் செயல் (?!) But மாட்டுக்கு......????? இச்சிறுவனைப் பலிக்கடா ஆக்காதீர்கள் என்பதே எமது வேண்டுகோள்!!See More
    Yesterday at 3:18pm ·
  • Raja Rajan vivikthan muralitharan seems to have singhala genes,so forgive and forget his comments.
    22 hours ago · · 2 peopleLoading...
  • Vivikthan Muralitharan
    ‎@ Raja Rajan... I'm talking about a child's future.. that all. Mr.Pure Tamil gene! don't act like a baby. If someone puts a life threat to your own child, then only you will realize the problem/pain. It is easy to make silly comment from ...Kanyakumari, can you come here and say this? but we are living here and doing most of the practical and possible things more than you to show our own dignity unlike you drama people always acting. Let this child to continue his studies. If you can, try to get a separate nation for your Indian Tamils first. Until then, leave our children to to live.See More
    22 hours ago ·
  • Raja Rajan Seems to be another one karunas like traitor of eelam.
    21 hours ago · · 1 personLoading...
  • Gurunathan Manavalan இளம் பெரியார்...
    இளம் விவேகானந்தன்....
    இளம் சுயமரியாதை தமிழன்...
    21 hours ago · · 3 peopleLoading...
  • Vivikthan Muralitharan oh, then Raja Rajan is another Karunanithi like cheat and cheap person from Tamil Nadu!
    20 hours ago ·
  • Aravind Vetriyazhagan realy mass....
    20 hours ago ·
  • Tamil Vanan Tamilan da...............
    20 hours ago · · 1 personLoading...
  • Raja Rajan murali,you have proved it from your words ,you are an another traitor of eelam as you know only karunanidhi and keep him as your role model ,please do learn about Vaiko,Seeman,Nedumaran,miss.jayalalitha and others.who support for the cause of eelam and their rights but,because of like you traitors innocents were victimised.If you can' fight for your rights ,keep quiet,don't be a traitor of Tamils.
    19 hours ago · · 1 personSakthi Vel likes this.
  • Vivikthan Muralitharan
    உண்மையாகவே உரிமைகளுக்காக (களத்தில் இருந்து) போராடுபவர்களை இப்படியே துரோகி என முத்திரை குத்தி - குத்தி ஒதுக்கி விடுங்கள். நீங்கள் எங்கேயோ ஒரு மூலையிலிருந்து வெறும் வாய் வீச்சில் போராட்டத்தை நடத்துங்கள். ஆனால் இனியும் உங்கள் போன்ற உண்மையான து...ரோகிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி தமது உயிரையும் உடமைகளையும் இழக்க ஈழத்தமிழர்கள் தயார் இல்ல என்பதே (உங்களுக்குக்) கசப்பான ஓர் உண்மையாகும். வெறும் வாதத்திற்காக நான் இதனைச் சொல்லவில்லை. இதுதான் உண்மை! போராட்டத்தில் வாழ்ந்தவன் - பாதிக்கப்பட்டவன் - இப்பொழுதும் அம்மக்களின் துயரங்களில் பங்கெடுத்துக் கொண்டிருப்பவன் என்ற வகையில் இதனைக் கூறுகிறேன். உண்மையிலேயே நீங்கள் செய்யவேண்டியது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் காரியத்தை அல்ல... களிம்பு தடவும் வேலையை. உங்கள் நாட்டு இராணுவம் இங்கு அரங்கேற்றிய கொடூரங்களின் தழும்புகள் இன்னும் மறையவில்லை. அதனை மாற்ற நீங்கள் பட்டியலிட்டவர்களில் யாராவது ஏதாவது செய்கிறார்களா? ஒன்றைக் கவனித்தீர்களா.... ஈழத்தில் தற்பொழுது வாழும் தமிழர்கள் ஒருவரும் உங்களுக்கு ஆதரவாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. யதார்த்தம் அதுதான். தயவு செய்து யதார்த்தத்தைப் பேசுமவனுக்குத் துரோகி முத்திரை குத்துவதை நிறுத்துங்கள். தமிழனின் முன்னேற்றத்திற்கான முக்கிய படி அதுதான்!!See More
    19 hours ago ·
  • Sakthi Vel srilanka tamilarkalukku mattumillai,yengalai sariyaga purintha anaithu tamilarkalullum,EELA tamil,ulaga tamilar,tamil pesum anaithu unmai tamilaniyum nesipoom..vetri petru eelam maluram varai kathirupoom..kalagamum veen thargamum vendamm..NEENGAL ANAITHUM THENTHAVARAI ERUKKAL vivikthan....NANGAL ANAITHAIYUM PURIYA KONJA NAAL EDUPOOM...saringalaa..nanba.
    18 hours ago · · 1 person