Freddy Abraham: ஏழைகளுக்கு உதவுவதிலோ அல்லது வாய் பேசா உயிரினங்களை அரவணைப்பதிலோ கடவுளைக் காண முடிந்த எனக்கு பத்தாம் குறிச்சியில் படத்தில் தெரிந்த அந்தக் கைகளில் Adobe Photoshop ஐத் தான் காண முடிந்ததே தவிர கடவுளைக் காண முடியவில்லை. போலி டாக்டர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் போலிஸ் போலி கடவுள்களை உருவாக்கும் இவர்களை மட்டும் ஏன் கண்டும் காணாமல் இருக்கிறது.
நீங்கள், Freddy Abraham, {name2} ஆகியோர் இதை விரும்புகிறீர்கள்.
-----------------------(0)-----------------------
-----------------------(0)-----------------------
-----------------------(0)-----------------------
நல்ல யோசனைதான் Freddy. ஆனால் போலி கடவுளையோ அதை உருவாக்குபவர்களையோ அத்தனை எளிதாக கைது பண்ண முடியாது. உண்மையான டாக்டர் என்றால் அவர் யார், அவரின் தகுதிகள், சான்றிதள்கள் என்று உறுதிப்படுத்த பல ஆவணங்கள் உண்டு. So அது இல்லாதவர்கள் போலி!
But இங்கே உண்மையான கடவுளை இப்படி அடையாளம் கண்டு வேறுபிரிக்க முடியுமா...... மேலும் பார்க்க
அது தான் கடவுள் பேரைச் சொல்லி கொள்ளையடிக்கும் கும்பல் அதிகரிச்சுக்கொண்டு போகுது. இது (உண்மையான) கடவுளின் Operation Mechanism இலுள்ள குறைபாடு தான் காரணம்.
-----------------------(0)-----------------------
-----------------------(0)-----------------------
அவ்வளவு சுலபமாக போலி கடவுள்களை கைது செய்ய முடியாது காரணம் ”கைது செய்யும் போது சாபம் கொடுத்து விடுவார்கள் என்ற பயம் வரலாம்” தவிர அவா்கள் கைது செய்ய வருபவா்களுக்கு ”சாபம் கொடுப்பதற்கு பதில் சம்திங் கொடுத்து விடுவார்கள்”.
-----------------------(0)-----------------------
-----------------------(0)-----------------------
-----------------------(0)-----------------------
-----------------------(0)-----------------------
-----------------------(0)-----------------------
எங்கயோ Logic இடிக்குதா? திருகோணமலை மாவட்டத்தையே காப்பாற்றியதன் அடையாளம் மாவட்டத்தைப் பிரதிபலிக்கும் மாவட்ட செயலகத்திலோ அல்லது at least... மேலும் பார்க்க பிரதேச செயலகத்திலோ தானே வரவேண்டும்..
இப்ப பத்தாம் குறிச்சியில் இருக்கும் யாரோ ஒரு குப்பனோ சுப்பனோ தான் மாவட்டத்தின் பிரதிநிதியாக கடவுள் கண்ணுக்குத் தெரிந்திருக்கிறார்...
-----------------------(0)-----------------------
Shame - Shame Puppy Shame!
-----------------------(0)-----------------------
-----------------------(0)-----------------------
http://vivikthan.blogspot.
-----------------------(0)-----------------------
-----------------------(0)-----------------------
-----------------------(0)-----------------------
-----------------------(0)-----------------------
-----------------------(0)-----------------------
-----------------------(0)-----------------------
மிகவும் அருமையாக சொன்னீங்க அமிர்தலிங்கம். எல்லா ஆய்வுகூடங்களிலும் இப்படியான ஒரு கட்டுப்பாட்டு பரிசோதனை (Conditional Test... மேலும் பார்க்க) `செய்துதான் உண்மையை நிரூபிப்பார்கள்... கடவுள் விடயத்தில் மட்டும்தான் ஏன் எதற்கு என்று இல்லாமல் நீயா நானா என்று போட்டிபோட்டுக்கொண்டு முட்டாள்களாகின்றனர்.
உண்மையைத் தேடும் ஆர்வத்தைவிட எதிர்ப்பதால் ‘கடவுளின்‘ தண்டனைக்கு ஆளாகவேண்டிவருமோ என்ற பயம்தான் காரணம். (வேடிக்கையான விடயம்தான்)
-----------------------(0)-----------------------