Search This Blog

Tuesday, December 15, 2009

Face Book உரையாடல் - Part 7: பத்தாம் கட்டையில் பரபரப்பு


Freddy Abraham

Freddy Abraham: ஏழைகளுக்கு உதவுவதிலோ அல்லது வாய் பேசா உயிரினங்களை அரவணைப்பதிலோ கடவுளைக் காண முடிந்த எனக்கு பத்தாம் குறிச்சியில் படத்தில் தெரிந்த அந்தக் கைகளில் Adobe Photoshop ஐத் தான் காண முடிந்ததே தவிர கடவுளைக் காண முடியவில்லை. போலி டாக்டர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் போலிஸ் போலி கடவுள்களை உருவாக்கும் இவர்களை மட்டும் ஏன் கண்டும் காணாமல் இருக்கிறது.

நேற்று 23:36 மணிக்கு

Nagul Selven
Nagul Selven
என்ன நடந்தது என்று தெளிவாக சொல்ல முடியுமா??

-----------------------(0)-----------------------

இன்று 08:28 மணியளவில்
Murali Tharan
Murali Tharan


நல்ல யோசனைதான் Freddy. ஆனால் போலி கடவுளையோ அதை உருவாக்குபவர்களையோ அத்தனை எளிதாக கைது பண்ண முடியாது. உண்மையான டாக்டர் என்றால் அவர் யார், அவரின் தகுதிகள், சான்றிதள்கள் என்று உறுதிப்படுத்த பல ஆவணங்கள் உண்டு. So அது இல்லாதவர்கள் போலி!

But இங்கே உண்மையான கடவுளை இப்படி அடையாளம் கண்டு வேறுபிரிக்க முடியுமா...... மேலும் பார்க்க

அது தான் கடவுள் பேரைச் சொல்லி கொள்ளையடிக்கும் கும்பல் அதிகரிச்சுக்கொண்டு போகுது. இது (உண்மையான) கடவுளின் Operation Mechanism இலுள்ள குறைபாடு தான் காரணம்.
இன்று 12:12 மணியளவில் ·

-----------------------(0)-----------------------

Vivikthan Muralitharan
Vivikthan Muralitharan
David Copperfield மாமா, Hudini மாமா போன்ற மிகப்பெரிய மஜிக் விற்பன்னர்களையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு இப்ப Local Magic மலிஞ்சு போய் கிடக்கு. எல்லாம் Photoshop தயவால தானே நடக்குது.
இன்று 14:57 மணியளவில்

-----------------------(0)-----------------------

Somasuriyam Thirumaran
Somasuriyam Thirumaran
அப்ப Freddyயும் ஏதே நம்பிக்கையில் தான் 10ம் குறிச்சிக்குச் சென்றிருக்கர் போல.

அவ்வளவு சுலபமாக போலி கடவுள்களை கைது செய்ய முடியாது காரணம் ”கைது செய்யும் போது சாபம் கொடுத்து விடுவார்கள் என்ற பயம் வரலாம்” தவிர அவா்கள் கைது செய்ய வருபவா்களுக்கு ”சாபம் கொடுப்பதற்கு பதில் சம்திங் கொடுத்து விடுவார்கள்”.
இன்று 19:21 மணியளவில்

-----------------------(0)-----------------------

Janarthanan Emmanuel
Janarthanan Emmanuel
antha padathuku mela srilanka kulla matha. ethila matha vai thangum karangal....???????? ipayavathu vilanga illaya.... Photo shop in vannam. kadavulai vaithu thangaluku pukal thedum manitharkalil ivarkalum adankuvar.....
இன்று 20:12 மணியளவில்

-----------------------(0)-----------------------

Murali Tharan
Murali Tharan
ஒரு Ex. Graphic Designer என்ற வகையில் சொல்கிறேன்... அந்தப் படத்தில் இருக்கும் இரண்டு கைகளும் ஒரே கை தான். I mean ஒரு கையைத்தான் Copy-paste பண்ணி Mirror Image ஆக மாற்றி போட்டிருக்கு. கையில் விழும் லைட் மற்றும் நிழலின் திசையைக் கவனியுங்கள். இயற்கையில் அப்படி வருவதற்கு சாத்தியமே இல்லை. இந்த Graphic ஐ மின்னலின் மூலம் ‘சாமி‘ செய்திருந்தாலும் சரி, Photoshop இல் ஒரு ‘ஆசாமி‘ செய்திருந்தாலும் சரி அடுத்த தடவை இத் தவறைக் கவனிப்பது நல்லது.
இன்று 20:25 மணியளவில் ·

-----------------------(0)-----------------------

Vivikthan Muralitharan
Vivikthan Muralitharan
வானத்திலிருந்து ஒரு ஒளி வந்ததாம்... அது ஒரு போட்டோவில (Photo) பட்டதும் அந்த போட்டோவின் Background மாறி இரண்டு கைகள் வந்ததாம்... இப்பிடியே போனா Adobe Photo shop, Corel Draw கொம்பனியெல்லாம் Software செய்யிறத விட்டிட்டு ”டோச் லைட்” செய்யலாம். Background மாத்தவேண்டிய படத்துக்கு லைட் அடிச்சா போதும்....!! திருகோணமலையில நடக்கிற இந்த கூத்துக்கு, சூறாவளியே Better எண்டு படத்தப் பார்த்த மாமா ஒருவர் சொன்னார்!
இன்று 20:27 மணியளவில்

-----------------------(0)-----------------------

Freddy Abraham
Freddy Abraham
பிந்திய தகவல்களின்படி பார்த்தீங்க எண்டா முரளி போப் ஆண்டவர் உள்ள எல்லா வேளாங்கன்னி மாதா படங்களிலும் கைகள் முளைச்சிருக்காம். அதாவது ஒரே மாதிரியாக உள்ள எல்லாப் படங்களிலும். இது என்ன சொல்லுது எண்டா எல்லாப் படங்களும் ஒரே மூலப்படத்தின் பிரதிகள்தான். கைகள் தாங்குகின்ற இந்த மாதாவைக் கொண்ட படத்தின் பல பிரதிகள் ஏற்கனவே பல இடங்களிலும் விற்கப்பட்டு உள்ளது. நம்மவரின் கண்ணுக்கு அது ஏனோ மின்னல் வெட்டிய பிறகுதான் தெரிந்து உள்ளது. இது அவரின் கண்ணின் குற்றமா அல்லது கடவுளின் குற்றமா.
இன்று 20:57 மணியளவில்

-----------------------(0)-----------------------

Murali Tharan
Murali Tharan
Trinco விலிருந்து என் நண்பர் ஒருவர் கூறினார், திருமலையை மிகப்பெரிய அழிவிலிருந்து (சூறாவழியை என்று நினைக்கிறன்) காப்பாற்றிவிட்டு அதன் அடையாளமாக இவ்வாறு கடவுள் தோன்றினாராம். ----------------??!!

எங்கயோ Logic இடிக்குதா? திருகோணமலை மாவட்டத்தையே காப்பாற்றியதன் அடையாளம் மாவட்டத்தைப் பிரதிபலிக்கும் மாவட்ட செயலகத்திலோ அல்லது at least... மேலும் பார்க்க பிரதேச செயலகத்திலோ தானே வரவேண்டும்..

இப்ப பத்தாம் குறிச்சியில் இருக்கும் யாரோ ஒரு குப்பனோ சுப்பனோ தான் மாவட்டத்தின் பிரதிநிதியாக கடவுள் கண்ணுக்குத் தெரிந்திருக்கிறார்...
11 மணி நேரம் முன்பு ·

-----------------------(0)-----------------------

Vivikthan Muralitharan
Vivikthan Muralitharan
இன்னுமொரு logic இடிக்குது. காப்பாற்றியதன் அடையாளம் எண்டா மாதா படம் ஒரு கையாக மாறியிருந்தால் பரவாயில்லை, இங்கு வானத்திலிருந்து மாதாவைத் தாங்கிப் பிடிக்க (காப்பாற்ற) ஒரு மின்னல் வந்திருக்கிறது... But மக்களைக் காப்பாற்ற வந்ததற்கான தடயம் ஏதும் அதில் இல்லை... அப்ப கடவுள் கூட ஆபத்தில் தன்னுடைய சொந்த பந்தங்களை காப்பதற்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறாரா? இப்படிப்பட்ட சுயநலம் நிறைந்த செய்தியைச் சொல்லும் அந்த படத்தைப் பார்க்கத்தான் இவ்வளவு பெரிய கூட்டமா...??!!
Shame - Shame Puppy Shame!
11 மணி நேரம் முன்பு

-----------------------(0)-----------------------

Velnayagam Nirmalraj
Velnayagam Nirmalraj
mudinthal antha "maatha" photovai send pnnunka.
புதன், 10:01 க்கு

-----------------------(0)-----------------------

Murali Tharan
புதன், 10:49 க்கு ·

-----------------------(0)-----------------------

Amirthalingam Suntharalingam
Amirthalingam Suntharalingam
logic பற்றி பேசினார்கள். இன்னுமொரு லாஜிக். இடி மின்னல் சூறாவளிக்கு . பிரேம்பன்னி வைக்கப்பட்டிருக்கும் போட்டோ, அப்படியே விழுந்து உடைந்து போகுமா? அல்லது, பிரேம் தொங்கி கொண்டிருக்க உள்ளே இருக்கும் படம் மட்டும் வெளியே வந்து விழுமா? தாங்கி பிடிக்க வந்த கை பிடிக்க வேண்டியது போட்டோவையா? பிரேமையா? இங்கே போட்டோவை பிடித்திருக்கும் கை, தான் வந்த வேலை முடிந்த பிறகும் ஏன் இன்னும் அப்படியே இருக்கிறது.. போகவேண்டியது தானே. வரும்போது நாங்க பார்கவில்லை. போகும்போதாவது நாங்க பார்க்கிறோம்.,,, இல்லை, போனபிறகாவது பார்க்கிறோம். கை உள்ள போட்டோகளை கொண்டுவந்து , அதிகம் வேணாம், ஒரு 4 ,5 போட்டோக்களை, ஒரு லாக்கரில் வைத்து பூட்டுவோம். மற்ற போட்டோக்களில் இருந்து எப்ப அந்த கை போகுதோ, அப்புறம் லாக்கரை திறந்து பாப்போம். இந்த டீலுக்கு எவராவது வருவாங்களா?

-----------------------(0)-----------------------

Vivikthan Muralitharan

-----------------------(0)-----------------------

Amirthalingam Suntharalingam
Amirthalingam Suntharalingam
இன்னுமொரு புயல் வந்தால்,இந்த கையையும் தாங்கி பிடிக்க இன்னும் இரண்டு கை வரவேணும் அல்லவா? போட்டோவில் இடம் பத்தாது. அதனால், இப்ப வந்த கை போறது தான் நல்லது.போய்விட்டு அடுத்த புயலுக்கு வரலாமே.

-----------------------(0)-----------------------

Amirthalingam Suntharalingam
Amirthalingam Suntharalingam
vivikthan muralitharan, thanks your comment.


-----------------------(0)-----------------------

Murali Tharan
Murali Tharan
ஒரு மின்னல் வெளிச்சத்தில வந்த கை அவ்வளவு சுலபமாக போக முடியாது... அப்பிடி போறதெண்டா மின்னலுக்கு எதிர்மறையா அமாவாசை மாதிரி ஒரு நாள்ள தான் நடக்கணும். அடுத்தது இப்பவும் இந்தப் படத்தை பார்க்க கூட்டம் கூடுதோ தெரியாது... அப்பிடி கூட்டம் இருந்தா எப்பிடியும் அந்த கை மறையிற வித்தையை அரங்கேற்ற முடியாது... So அடுத்த புயலுக்கு வேற ஏதாவது புது டெக்னிக் கண்டு பிடிக்கலாம்... அதப் பார்க்க இன்னும் கூட்டம் கூடும்.... வருமானத்திற்கும் குறைவிருக்காது!

-----------------------(0)-----------------------

Murali Tharan
Murali Tharan
//ஒரு 4 ,5 போட்டோக்களை, ஒரு லாக்கரில் வைத்து பூட்டுவோம். மற்ற போட்டோக்களில் இருந்து எப்ப அந்த கை போகுதோ, அப்புறம் லாக்கரை திறந்து பாப்போம்//

மிகவும் அருமையாக சொன்னீங்க அமிர்தலிங்கம். எல்லா ஆய்வுகூடங்களிலும் இப்படியான ஒரு கட்டுப்பாட்டு பரிசோதனை (Conditional Test... மேலும் பார்க்க) `செய்துதான் உண்மையை நிரூபிப்பார்கள்... கடவுள் விடயத்தில் மட்டும்தான் ஏன் எதற்கு என்று இல்லாமல் நீயா நானா என்று போட்டிபோட்டுக்கொண்டு முட்டாள்களாகின்றனர்.

உண்மையைத் தேடும் ஆர்வத்தைவிட எதிர்ப்பதால் ‘கடவுளின்‘ தண்டனைக்கு ஆளாகவேண்டிவருமோ என்ற பயம்தான் காரணம். (வேடிக்கையான விடயம்தான்)

-----------------------(0)-----------------------



Thursday, December 3, 2009

Face Book உரையாடல் - Part 6 (விளையும் பயிர்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghLK4_5vQkUolYmxHFdeZsKQyySBSzvjnokTywtF1Q2jsnh9mGBZffk0kzEYsQVeYceaztuQbNIyjzXrNi7awOEJKTZP-KKnvwD3h7HJOz9hzk72FgO9wFRVLnkZlD184cj05tL6h4qbdR/s400/Kalathur-Kannamma-kamal.jpg

Vivikthan Muralitharan

Vivikthan Muralitharan

50 வருட சினிமா வாழ்வை நிறைவு செய்யும் உலகநாயகனின் முதலாவது சாதனை இது.. ‘ எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே‘ என்ற வசனத்தில் உலகநாயகனின் முகபாவனையை கவனியுங்கள்... Amazing.! ஈடு இணையில்லாத நடிப்பபு அது!!

www.youtube.com


Murali Tharan
Murali Tharan
Thanks Fazeena. விளையும் பயிர் என்றது இதுதான். இப்ப இது ஒரு பயிர் இல்ல, தோப்பு!
28 அக்டோபர், 18:04 க்கு ·

---------------------(0)---------------------

Fazeena Saleem
Fazeena Saleem
நிச்சயமாக. இந்த பயிர் தோப்பாகும் என்று A.V.M சரவணனுக்கு அப்பவே தெரிஞ்சு இருக்கு.
28 அக்டோபர், 18:11 க்கு ·

---------------------(0)---------------------

Abimanu Vinayagamoorthy
Abimanu Vinayagamoorthy
சாதாரனமானவர்கள் சாதனையாளர்களாவது என்பது அரிது _ அதிலும்
சாதனையாளர்கள் சாதாரனமானவர்களாக இருப்பதென்பது அபூர்வம்
28 அக்டோபர், 20:34 க்கு ·

---------------------(0)---------------------

Murali Tharan
Murali Tharan
உண்மைதான் அபி. மற்றவர்கள் சினிமாவை விட வாழ்க்கையில் தான் சிறப்பாக நடிக்கிறார்கள். But இவர் சினிமாவையே வாழ்க்கையாக வாழ்பவர்.
28 அக்டோபர், 20:57 க்கு ·

---------------------(0)---------------------
Vivikthan Muralitharan

Vivikthan Muralitharan

”சாதனை” என்பதற்கு மட்டுமல்ல, ”பணிவு” என்ற சொல்லுக்கும் அகராதியில் ”கமல்ஹாசன்” எனறு இந்த மாமாவின் யெரைத்தான் அர்த்தமாக போட்டிருப்பாங்களோ.....

viduppu.com
கமல் ஹாஸன் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாட விரைவில் நடைபெறவிருக்கும் 'திரை உலகில் கமல் ஐம்பது' எனும் விழா நடக்கு உள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பின்போது கமல் பங்கேற்கவில்லை. அதற்குப் பதில் அவரது வீடியோ உரை திரையிட்டுக் காட்டப்பட்டது. ...

---------------------(0)---------------------

Murali Tharan

Murali Tharan:

தமிழ் திரைப்படத் துறையினர் எப்போதெல்லாம் புதுமைகளுக்கும் விஞ்ஞான முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டை போடுகிறார்களோ அப்போதெல்லாம் அதை உடைத்தெறிவதில் முதலில் நிற்பவர் உலக நாயகன் கமல்ஹாஸன்தான்.

Vivikthan Muralitharan
Vivikthan Muralitharan
அடுத்த கட்ட சினிமாவை வளர்த்தெடுக்க 'யு ட்யூப்'பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தனது திரைக்கதை பயிற்சிப் பட்டறையில் புரட்சிக் குரல் எழுப்பிய கலைஞனல்லவா... தனது பேச்சை இன்று செயல்வடிவம் பெற வைத்துள்ளார்.

இன்று பெரும்பாலான இணையதளத்தைத் திறந்தால் முதலில் உங்களை வரவேற்பது கமலின் உன்னைப் போல் ஒருவன் முன்னோட்டக் காட்சி அல்லது பேட்டிகளாகத்தான் இருக்கும்.
04 செப்டம்பர், 11:01 க்கு ·

---------------------(0)---------------------


Vije Thanaraj
08 செப்டம்பர், 12:30 க்கு


---------------------(0)---------------------

(தொடரும்)

Face Book உரையாடல் - Part 5 (மனிதனை மரியாதை செய்யுங்கள் - வணங்காதீர்கள்)

http://www.mtsinaichurchli.org/Portals/680/worship2.jpg

kallmag.blogspot.com
இப்போது அதிகமாகப் பேசப்படும் பாபா அல்லது நட்சத்திரம் ‘அம்மா பகவான்’.

08 ஜூன், 22:36 க்கு
Murali Tharan
Murali Tharan
மனிதாகப்பிறந்த நாம் ஏன் இன்னொரு மனிதனை வணங்க வேண்டும். நீங்கள் இன்னொரு மனிதனை மரியாதை செய்யுங்கள் ஆனால் வணங்காதீர்கள்.
08 ஜூன், 22:41 க்கு ·
---------------------(0)---------------------

---------------------(0)---------------------

Freddy Abraham
Freddy Abraham
சரியாகச் சொன்னீர்கள் முரளி !!!
09 ஜூன், 00:07 க்கு ·


---------------------(0)---------------------

Freddy Abraham
Freddy Abraham
"பகவானுக்கு அன்பிருந்தால் காசைக் கொடுக்கவேண்டியது தானே அதேன் முதலில் காசை வேண்டி பின்பு பல மடங்காகத்தருவது. கடவுள் என்ன சீட்டுக் கம்பனியா நடத்துகிறார்."

இந்த வரிகளை வாசித்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
09 ஜூன், 00:08 க்கு ·


---------------------(0)---------------------

Freddy Abraham
Freddy Abraham
சுனாமி வருவது அமெரிக்க விஞ்ஞானிகளுக்குத் தெரிந்தளவு ஏன் அம்மா பகவானுக்குத் தெரியவில்லை.
09 ஜூன், 00:09 க்கு ·


---------------------(0)---------------------

Murali Tharan
Murali Tharan
தொன்றுதொட்டு ”கடவுள்” என்று அறிமுகப்படுத்தப்பட்டு வந்த கடவுள்களே உண்மையா இல்லையா என்ற சந்தேகம் வலுவாக உள்ள இவ்வேளையில் ”நானே கல்கி அவதாரம் - ஜூனியர் விகடன் அவதாதம் எண்டு புதுசு புதுசா கிளம்புறாங்க. கடவுள் மனுசன படைச்சான் என்பது கேக்கவாவது நல்லாயிருக்கு. But மனுசனே இப்ப கடவுள படைக்கிறது..... சகிக்கல. இத தலையில வச்சு கொண்டாட ஒரு கூட்டம் வேறு!
09 ஜூன், 09:02 க்கு ·


---------------------(0)---------------------

Ramesh Thushanth
Ramesh Thushanth
Hi your theist or non theist?
09 ஜூன், 10:43 க்கு ·


---------------------(0)---------------------

Murali Tharan
Murali Tharan
ரமேஷ், ஆஸ்த்திகன் - நாஸ்த்திகன் எல்லாம் சொல்லப்படுவது ”கடவுளை” வணங்குவது அல்லது அந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாதிருப்பது பற்றித்தான். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் வணங்குவதில் அர்த்மில்லை என்பதுடன் அது நாகரிக உலகின் வெட்கக்கேடு! இதற்கெல்லாம் தனியாக பெயர் எதுவும் கிடையாது!!
11 ஜூன், 00:16 க்கு ·


---------------------(0)---------------------

Guna Rajadurai
Guna Rajadurai
I agree with you murali Its really really need to know every one and follow up the thinking
19 ஜூன், 19:14 க்கு ·



Vivikthan Muralitharan
Vivikthan Muralitharan
இந்த அம்மா தான் ”பகவான்” எண்டா, பக்கத்தில இருக்கிற அந்த அங்கிள் யாரு? அவர் சும்மா ”பொடி காட்” ஆ? அம்பிக்கெண்டா அம்மா-அப்பா ரெண்டும் சேர்நத ”பெற்றோர் பகவான்” தான் பிடிக்கும்.

யாருக்குமே அவங்களோட அம்மா மட்டும் தான் ”அம்மா பகவான்”. மத்ததெல்லாம் ”சும்மா பகவான்” தான்!

அம்பி சொல்றது சரிதானே!!
15 ஆகஸ்டு, 18:12 க்கு ·

---------------------(0)---------------------
Somasuriyam Thirumaran
Somasuriyam Thirumaran
15.8.2009 அன்று அம்மா பகவானின் 55 happy பர்த்டே

இந்த அம்மாவும் அப்பாவும் யார் எண்டு தெரியுதா...?


August 16 at 7:௩௯ப்ம



-------------------(0)--------------------

Murali Tharan
Murali Tharan
இந்த அம்மாவும் அப்பாவும் ரொம்ப இளமையா இருக்காங்களே......
ஓ... இது Duplicate அம்மா பகவான்... Well done ”மாறன் பகவான்”.

போலிச் சாமியாரிலயும் ஒரு போலிச் சாமியார்... சரியான போட்டிதான்!
August 16 at 10:௩௯ப்ம

-------------------(0)--------------------

Ramanon T Di Vel
Ramanon T Di Vel
மாறன், என்னடா இது விளையாட்டு? உன் முகம் பயங்கரமா இருக்கு... இறைச்சிக் கடை இன்னாசி மாதிரி...
August 17 at 4:௨௨ப்ம

-------------------(0)--------------------

Vivikthan Muralitharan
Vivikthan Muralitharan
மாறன் மாமா, வெறும் படத்த மட்டும் போடாம, உங்க Bank Account Number உம் சேர்த்து போட்டிருக்கலாம். ஏன், எதுக்கு எண்டு கேக்காம வேட்டி சால்வைய கண்டதும் காசு போட தனியா ஒரு கூட்டம் இருக்கு இந்த உலகத்தில.

At least உங்க Graphics செலவுகளுக்கெண்டாலும் போதுமே!

என்ன அம்பி சொல்றது?
August 17 at 10:27pm

-------------------(0)--------------------

Murali Tharan
Murali Tharan
சரியா சொன்னீங்க விவிக்தன். Graphics செலவுகள் போக மிச்ச காசில வீடு, பங்களா, கார் etc. etc... எல்லாம் கூட வாங்கலாம்...

(ஒருவர் தங்கத்தில சிம்மாசனம் கூட வைத்திருக்கிறார்... தெரியும் தானே!)
August 17 at 10:௩௫ப்ம

-------------------(0)--------------------

Vivikthan Muralitharan
Vivikthan Muralitharan
உண்மைதான் அப்பா. பக்தர்கள் கணக்கு வழக்கு இல்லாம அள்ளிக் கொடுக்கும் போது அந்த மாமா என்னதான் செய்வாரு... ”சாய்”றதுக்கு ஒரு நல்ல தங்க கதிரை வாங்கி போட்டிருக்காரு.. அவ்வளவுதான்.

”பாவம்”, அவரும் வித்த காட்டி காட்டி Tired தானே!!
August 17 at 10:49pm ·

-------------------(0)--------------------

Arumugam Surrenthiran
Arumugam Surrenthiran
amaiye appa oppila maniye apachchaaram apachchaaram appadiyellam sollakoodaathu thappu.
August 18 at 11:௪௩ப்ம

-------------------(0)--------------------

Vivikthan Muralitharan
Vivikthan Muralitharan
சுரேன் மாமா, அம்பி சொல்றதுல ஒண்ணும் அபச்சாரம் கிடையாது. இந்த ”வித்த காட்டி பிழைக்கும் சாமி கூட்டம்” பண்றது தான் அபச்சாரம், அபத்தம் எல்லாம்!

அப்பா, சுரேன் மாமா உங்க Friend தானே! கொஞ்சம் சொல்லக்கூடாதா?
August 19 at 12:12am ·

-------------------(0)--------------------

Murali Tharan
Murali Tharan
Hi Suren! அம்பி சொல்றது சரிதானே! ஏன்டா மச்சான் மானத்த வாங்குறா... (ஹி... ஹி....சும்மா விவிக்தன சமாதானப்படுத்த இப்பிடி சொல்லுவன், கண்டுகொள்ளக் கூடாது!)
August 19 at 12:௧௯அம்

-------------------(0)--------------------

Somasuriyam Thirumaran
Somasuriyam Thirumaran
(வடிவேலுவின் Still இல்) நல்லாத்தான் போய்கிட்டிருக்கு....போகட்டும்.......
August 19 at 2:௦௯அம்

-------------------(0)--------------------

Somasuriyam Thirumaran
Somasuriyam Thirumaran
முரலி & அம்பி ஒன்றை கவனிச்சீங்களா நம்ம facebook நன்பா்கள் யாரும் ஒரு comment உம் சொல்லல்ல ஒருவேலை எல்லாரும் பக்தா்களாகிட்டாங்களோ??????? விவிக்தன் சொன்ன மாதிரி account no பொட்டிருந்தா ஏதாவது சின்னனா தேறியிருக்கும் போல.....
August 19 at 2:௧௪அம்

-------------------(0)--------------------

Kirushanthy Kobindarajah
Kirushanthy Kobindarajah
seirathukku velai ondum illa enrumattum theliva theriyuthu
August 19 at 3:௨௩அம்

-------------------(0)--------------------

Kirushanthy Kobindarajah
Kirushanthy Kobindarajah
Maran vilan madiri irukireenga, hindi padaththukku try pannalam
August 19 at 3:௨௪அம்

-------------------(0)--------------------




Jeyanthini Duxion
19 ஆகஸ்டு, 12:46 க்கு ·

---------------------(0)---------------------

Ramanathan Manivannan
Ramanathan Manivannan
சிவனும் பார்வதியும்.
மாட்டுக்கு பதிலா குசன் ஷோபா
19 ஆகஸ்டு, 15:18 க்கு ·

---------------------(0)---------------------

Jeyanthini Duxion
Jeyanthini Duxion
how u know?
19 ஆகஸ்டு, 15:22 க்கு ·

---------------------(0)---------------------

Somasuriyam Thirumaran
Somasuriyam Thirumaran
நான் நினைக்கிறோன் இவர்கள் பெரிய ஞானிகள் என்று....... சரியா முரளி
19 ஆகஸ்டு, 16:39 க்கு ·

---------------------(0)---------------------

Thirumaran Shakithiyan
Thirumaran Shakithiyan
(ஆ!!!!!!!!!) சாமிடேய்..........
19 ஆகஸ்டு, 16:41 க்கு ·

---------------------(0)---------------------

Ramanon T Di Vel
Ramanon T Di Vel
why do u guys pay this kinda' attention to Amma Baghavan? I think you follow them more than their followers do !!! :-))
20 ஆகஸ்டு, 15:36 க்கு ·

---------------------(0)---------------------

Murali Tharan
Murali Tharan
ரமணன், சரியா பாருங்க, மேல படத்தில இருக்கிறது அம்மா பகவான் இல்ல.... சும்மா பகவான்.
அடுத்தது... ஒருவிஷயத்த எதிர்க்கிறவங்கதான் அதிகமாக நேசிக்கிறாங்க எண்டு சொல்லி ”மடக்கிறது” ரொம்ப-ரொம்ப பழைய கால பட்டிமன்ற டெக்னிக். Try something else new! :-))
20 ஆகஸ்டு, 19:29 க்கு ·

---------------------(0)---------------------

Murali Tharan
Murali Tharan
Jeyanthini, படத்தில இருக்கிறது ஒரு போலிச் சாமி சோடி!. (I mean போலிச்சாமிக்குள்ள இன்னொரு போலிச்சாமி)
20 ஆகஸ்டு, 19:32 க்கு ·

---------------------(0)---------------------
(தொடரும்)