Search This Blog

Thursday, December 3, 2009

Face Book உரையாடல் - Part 6 (விளையும் பயிர்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghLK4_5vQkUolYmxHFdeZsKQyySBSzvjnokTywtF1Q2jsnh9mGBZffk0kzEYsQVeYceaztuQbNIyjzXrNi7awOEJKTZP-KKnvwD3h7HJOz9hzk72FgO9wFRVLnkZlD184cj05tL6h4qbdR/s400/Kalathur-Kannamma-kamal.jpg

Vivikthan Muralitharan

Vivikthan Muralitharan

50 வருட சினிமா வாழ்வை நிறைவு செய்யும் உலகநாயகனின் முதலாவது சாதனை இது.. ‘ எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே‘ என்ற வசனத்தில் உலகநாயகனின் முகபாவனையை கவனியுங்கள்... Amazing.! ஈடு இணையில்லாத நடிப்பபு அது!!

www.youtube.com


Murali Tharan
Murali Tharan
Thanks Fazeena. விளையும் பயிர் என்றது இதுதான். இப்ப இது ஒரு பயிர் இல்ல, தோப்பு!
28 அக்டோபர், 18:04 க்கு ·

---------------------(0)---------------------

Fazeena Saleem
Fazeena Saleem
நிச்சயமாக. இந்த பயிர் தோப்பாகும் என்று A.V.M சரவணனுக்கு அப்பவே தெரிஞ்சு இருக்கு.
28 அக்டோபர், 18:11 க்கு ·

---------------------(0)---------------------

Abimanu Vinayagamoorthy
Abimanu Vinayagamoorthy
சாதாரனமானவர்கள் சாதனையாளர்களாவது என்பது அரிது _ அதிலும்
சாதனையாளர்கள் சாதாரனமானவர்களாக இருப்பதென்பது அபூர்வம்
28 அக்டோபர், 20:34 க்கு ·

---------------------(0)---------------------

Murali Tharan
Murali Tharan
உண்மைதான் அபி. மற்றவர்கள் சினிமாவை விட வாழ்க்கையில் தான் சிறப்பாக நடிக்கிறார்கள். But இவர் சினிமாவையே வாழ்க்கையாக வாழ்பவர்.
28 அக்டோபர், 20:57 க்கு ·

---------------------(0)---------------------
Vivikthan Muralitharan

Vivikthan Muralitharan

”சாதனை” என்பதற்கு மட்டுமல்ல, ”பணிவு” என்ற சொல்லுக்கும் அகராதியில் ”கமல்ஹாசன்” எனறு இந்த மாமாவின் யெரைத்தான் அர்த்தமாக போட்டிருப்பாங்களோ.....

viduppu.com
கமல் ஹாஸன் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாட விரைவில் நடைபெறவிருக்கும் 'திரை உலகில் கமல் ஐம்பது' எனும் விழா நடக்கு உள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பின்போது கமல் பங்கேற்கவில்லை. அதற்குப் பதில் அவரது வீடியோ உரை திரையிட்டுக் காட்டப்பட்டது. ...

---------------------(0)---------------------

Murali Tharan

Murali Tharan:

தமிழ் திரைப்படத் துறையினர் எப்போதெல்லாம் புதுமைகளுக்கும் விஞ்ஞான முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டை போடுகிறார்களோ அப்போதெல்லாம் அதை உடைத்தெறிவதில் முதலில் நிற்பவர் உலக நாயகன் கமல்ஹாஸன்தான்.

Vivikthan Muralitharan
Vivikthan Muralitharan
அடுத்த கட்ட சினிமாவை வளர்த்தெடுக்க 'யு ட்யூப்'பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தனது திரைக்கதை பயிற்சிப் பட்டறையில் புரட்சிக் குரல் எழுப்பிய கலைஞனல்லவா... தனது பேச்சை இன்று செயல்வடிவம் பெற வைத்துள்ளார்.

இன்று பெரும்பாலான இணையதளத்தைத் திறந்தால் முதலில் உங்களை வரவேற்பது கமலின் உன்னைப் போல் ஒருவன் முன்னோட்டக் காட்சி அல்லது பேட்டிகளாகத்தான் இருக்கும்.
04 செப்டம்பர், 11:01 க்கு ·

---------------------(0)---------------------


Vije Thanaraj
08 செப்டம்பர், 12:30 க்கு


---------------------(0)---------------------

(தொடரும்)

No comments: