Murali Tharan
Murali Tharan: சலங்கை சத்தம் மட்டுமில்ல, விசில் அடிப்பது போல, வாளால் மரம் அறுப்பது போல, துருப்பிடித்த இரும்பு கேட் திறபடுவது போல என பல அதிசயமான ஒலிகள் எல்லாம் இரவில் கேட்கும். நீங்களும் கேட்டிருப்பீர்கள். எல்லாவற்றிலும் இந்த சில்வண்டுகளின் கைவரிசை இருக்கிறது! கண்ணகை அம்மனை சக்திவாய்ந்த தெய்வமாக்கும் முயற்சியில் பாவம், இந்த சிறிய உயிரினங்களின் திறமையை கொச்சைப்படுத்தவேண்டாம். - நாம் வாழும் அதே உலகத்தின் அங்கத்தவர்கள்தான் அவைகளும்!!
-----------------------
(தொடரும்)

No comments:
Post a Comment